ஏழு பிறவிகள்......
ஏழு பிறவிகள்......
மாமுனிவர் அகத்தியப் பெருமான் கர்ம காண்ட நூலில் கூறியது.....
1--கடவுள் மனிதனாகப் பிறப்பது
2--மனிதன் மனிதனாகப் பிறப்பது
3--மிருகம் மனிதனாகப் பிறப்பது
4--பறவைகள் மனிதனாக பிறப்பது
5--நீர் வாழ்வன மனிதனாகப் பிறப்பது
6--பூச்சிப்புழு மனிதனாகப் பிறப்பது
7--மரம் செடிகள் மனிதனாகப் பிறப்பது
இப்படியாக.... 1-- மனிதர்கள் ஏழு வகையாக பிரிக்கப்பட்டு அப்பிறவிகளில் செய்யக்கூடிய
பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மாறி மாறி பிறந்தும் இறந்தும் வாழ்கின்றோம்.
2--மனிதன் மனிதனாக பிறந்தவர்...
நீதி நியாயமாய் வாழ்வார்.
தான தர்மங்களை செய்வார்.
மரங்களை நடுவார்.
மிருகம் பறவைகளுக்கு பசியினை போக்க வழிவகை செய்வார்.
3--மிருகம் மனிதனாக பிறப்பது...
எந்த நேரமும் உழைப்பான். ஆனால் அதனை சரிவர பயன்படுத்தாமல் வீண் செய்து விடுவார்.
நீதி நியாயம் எதையும் பார்க்காமல் எவர் பொருள் ஆனாலும் எடுப்பார்கள்.
மற்றவர் மனதை துன்புறுத்துவர்.
4--பறவைகள் மனிதனாக பிறப்பவன்....
எப்போதும் உழைக்காமலே அடுத்தவர் பொருளை பறிக்கவே திட்டமிடுவார்.
மிருகம் பறவைகளை உயிரென்றும் பாராது அறுத்து உண்பர்.
நீதி தர்மம் எதையும் செய்ய மாட்டார்கள்.
5--நீர் வாழ்வன மனிதனாகப் பிறந்தால்...
அடுத்தவரை பழித்தல், நயவஞ்சகம் செய்தல், புறம் பேசுதல் ,இழிவாய் பேசுவது, குற்றச் செயல்களை செய்வது..
இது போன்ற செயல்களை செய்வார்கள்.
6--புழு பூச்சி மனிதனாக பிறந்தால்...
வீண் பழி போடுதல்,
எந்த வார்த்தையும் தவறாகவே வரும்..
எல்லோரையும் மகான்களையும் ஏன் கடவுளைக் கூட இழிவாக பேசுவார். கொலை,களவும் செய்வார்கள்.
7--மரம் செடி மனிதனாக பிறந்தால்...
பூமியில் ஜடமாய் பிறந்து வாழும்..
எந்த வேலையும் செய்யாது இருப்பர்.
எதற்காக வாழ்வது என்று அறியாமலே வாழ்வர்.
பலவகை தவறுகளை செய்தாலும் மறந்துவிட்டு செல்வார்.
எதை வேண்டுமானாலும் தின்பார்கள்.
எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போவார்கள்.
🙏🙏🙏🙏🙏

Comments
Post a Comment