Posts

Showing posts from January, 2025

அம்பாள் : எப்படிபட்டவள் -3.

Image
 அம்பாள் : எப்படிபட்டவள் -3. அழகு – அன்புகளின் முழுமை :  தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி). அன்பே அழகாகிவிட்டால்? பராசக்தியின் அன்பு அல்லது அருளைவிட சாச்வதப் பேரானந்தமான மோக்ஷத்துக்கு என்ன உபாயமிருக்கிறது?  இந்த அன்பையே நாம் அழகாக அநுபவிப்பதால்தான் அது மோக்ஷோபாயமாகிறது. அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே (-திருமந்திரம்) என்றபடி,  இந்த அன்பில் நன்றாக உருகிக் கரைந்தபின் அதுவாகவே, அவளாகவே,  அத்வைதமாகி விடலாம். ”பவாநித்வம்” [ச்லோ. 22],  ”ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா”  [ச்லோ. 99] ஆகிய ச்லோகங்களில் இந்த அகண்ட பரிபூர்ண நிலையைத்தான் சொல்லியிருக்கிறது. ஆகையால் அழகு வழியாக மோக்ஷமே பெறலாம் என்பது அதிசயோக்தியே இல்லை. ஸாக்ஷாத் அம்பாள் எப்படியிருப்பாள் என்பதை நாம் எப்படி ரூபப்படுத்திப் பார்ப்பது?  பச்சையாயிருப்பாளா, அவள் மீனாஷி யா சிகப்பாயிருப்பாளா, அவள் லலிதாவா  கறுப்பாயிருப்பாளா? இல்லை காளியா இந்த எல்லாக் கலரிலும்தான் அவளுக்கு ரூப பேதங்கள் சொல்லியிருக்கிறது.  பிரம்மாவுக்கு நாலு தலை,  சிவனுக்கு ஐந்து தலை, ஸுப்ரஹ்மண்யருக்கு ஆறு...

செல்வ செழிப்பு Accumulation of riches and wealth

Image
 பகுதி 87. செல்வ செழிப்பு Accumulation of riches and wealth #லலிதாசஹஸ்ரநாமம்# #பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா#. பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா…’’ என்கிற இந்த நாமமானது,  மொத்தமாக அம்பிகையினுடைய திருவடிகளை சொல்கிறது.  இப்போது, மொத்தமான திருவடியை இந்த நாமம் வர்ணிக்கின்றது.  இந்த நாமாவினுடைய அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு,  “பதத்வய’’ என்கிற வார்த்தை அடுத்து வருகிற  “ப்ரபாஜாலா…’’ என்கிற நாமத்தை கொஞ்சம் விட்டு விடுவோம்.  “பதத்வய பராக்ருத ஸரோருஹா…’’ என்கிற பதத்தை எடுத்துக் கொள்வோம்.  இதில் வருகிற #ஸரோருஹம்# எனில் #தாமரை# என்று பொருள்.  பராக்ருஹ ஸரோருஹா என்று சொன்னால்,  தாமரையை விட…  அதாவது தாமரையே வெட்கப்படும் படியாகச் செய்யும்,  தாமரையையே மதிப்பிழக்கச் செய்யும்.  #ஸரோருஹம்# என்கிற #தாமரையை# மதிப்பிழக்கச் செய்யும்.  எதுவெனில்,  #பதத்த்வயம்…# அதாவது இந்த #அம்பிகையினுடைய##இரண்டுபாதங்கள்#இருக்கின்றனவே.  அவை இரண்டும் தாமரையையே வெட்கப்படும்படிச் செய்யும்.  இதற்கு நடுவே #ப்ரபாஜாலா…# என்கிற ஒரு வார்த்தையை போட்டிருக்...

அம்பாள் : எப்படிபட்டவள் -2.

Image
 அம்பாள் : எப்படிபட்டவள் -2. அழகு – அன்புகளின் முழுமை :  தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி). அவளுடைய காருண்யத்தினாலேயே உண்டான லாவண்யம் அது! காருண்யத்தின் லாவண்யமே அம்பாளுடைய சரீரம்.  மநுஷ்யர்கள் விஷயத்தில் உள்ளன்பும் வெளி அங்க லக்ஷணமும் ஸம்பந்தப்படாமாதிரி இல்லாமல் உள்ளன்பே வெளி அவயவ அழகாக ஆன உருவந்தான் அம்பிகை; குறிப்பாக  ஸ்ரீவித்யா அதிதேவதையான த்ரிபுரஸுந்தரியாயிருக்கும் அம்பாளின் ரூபம்.  திரிலோகத்திலும் அவள்தான் மஹா அழகு என்பதால்தான் த்ரிபுரஸுந்தரி என்று பேர்.  அதற்கு வேறே தத்வார்த்தங்களும் உண்டு. அது இருக்கட்டும்…. அழகும் அன்பும் ஒன்றுதானென்பதைப் பல வார்த்தைகள் காட்டுகின்றன.  ‘ஸு’ என்கிற அடைச்சொல்லுக்கு நல்லது, அழகானது என்று இரண்டு அர்த்தமும் இருக்கிறது.  ஸுகுணம் என்றால் நல்ல குணம்; ஸுரூபம் என்றால் அழகான ரூபம். நல்லது,  நல்லது என்றால் எது நல்லது? அன்பு தான் மிகவும் நல்லது.  ‘அன்பே சிவம்’ என்கிறோம்.  சிவம் என்றாலும் சுபம் என்றாலும் ஒன்று தான்.  சுபம் என்றால் நன்மை.  நல்லதுகளில் உயர்ந்த நன்மை எது?  அன்புதானே?  ஆகையா...

தைஅமாவாசையும்அபிராமிபட்டரும்

Image
அம்பாள் எப்படிபட்டவள் என்ற எனது கேள்விக்கு அபிராமி பட்டர் மூலம் எனக்கு பதிலை தெரிவிக்கிறாள் அம்பபாள். இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அபிராமி அந்தாதி என்னும் மாபெரும் பாடல் தொகுப்பு அபிராமி பட்டரால் கிடைக்கப்பெற்ற நாள். அதுவும் தை அமாவாசையின் ஒரு சிறப்பு. #தைஅமாவாசையும்அபிராமிபட்டரும் #. திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடுகள் நடத்திவந்த அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க அய்யருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் பிறந்தார்.  பின்னாளில் அவர்தான் அபிராமி பட்டராக மாறினார். அமிர்தலிங்க அய்யர் தம் மகன் அபிராமி பட்டருக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரையான தேவி உபாசனையும் அறியச் செய்தார்.  அபிராமிபட்டர் சிறுவயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார்.  அவர் தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் உள்ளத்தில் அபிராமி அன்னையின் மீது தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறி...

சத்ரு ஜெயம் Subduling enemies

Image
 பகுதி 86 சத்ரு ஜெயம் Subduling enemies   லலிதா சஹஸ்ர நாமமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# ஸிஞ்ஜாநமணி மஞ்ஜீரமண்டிதா ஶ்ரீபாதாம்புஜா  அழகிய ஒளிரும்  இரத்தினங்களால் ஆன சிலம்புகளை அணிந்த கால்களை உடையவள். #சௌந்தயலஹரி# "ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலனமத வைலக்ஷ்யணமிதம் லலாதே பர்தாராம் சரணகமலே தாதயதி அவர்கள்! சிராதந்தஹஷல்யம் தஹனாக்ருதமுன்மூலிதவதா துலாகோடிக்வானைஹி கிளிகிலிதமீஷாநரிபுணா. அம்பிகே  விளையாட்டாக உனது பிறந்த வீடடினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார். உன்னுடைய கோபத்தைக் கண்டு,என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கி விடுகிறார். அவ்வாறு வணங்கும்போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு,  உன்பாத சிலம்புகள் கிலிகிலி என்று ஓலியெழுப்புகின்றன. உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மனமதன் முன்பு ஒரு முறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது. அம்பாளிடம் சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டா...

நீ எதை நினைக்கிறாயோநீ அதுவாகிறாய்.

Image
 நீ எதை நினைக்கிறாயோநீ அதுவாகிறாய். இன்றைய முதல் பதிவு அம்பாள் எப்படிபட்டவள் என்ற பதிவு. இரண்டு நாட்களுக்கு முன் எனது நண்பர் என்னிடம்  தயங்கி தயங்கி கேட்டது. எனக்கு எதாவது ஆதவற்ற இல்லம் இருந்தால் சொல்லுங்கள் என்று. காலை குருஜிமிருடமிருந்து அழைப்பு இன்று ஶ்ரீ பூர்ண மஹாமேரு trustல் பஜனை இருக்கிறது அவசியம் வாருங்கள் என்று. பெயரை கேட்டவுடன் ஒரு சிலிர்ப்பு காரணம் வார வாரம் வெள்ளியன்று வணங்குவது அம்பாள் அர்தத மஹாமேரு லலிதாம்பா தரிசனம். உடனை கிளம்பி ஆகிவிட்டது, உள்ளே நுழையும்போது ஒரு ஆனந்தம். நுழைவாயிலில் ஶ்ரீநகரம் என்ற பெயர்ப்பலகை. உள்ளே நுழைந்தவுடன் ஒரு விதமான அமைதி. அது அம்பாளை #ஶ்ரீநகரநாயிகா# என்கிறது லலிதா சஹஸ்ர நாமம். அதற்கேற்றற்போல வாசலில் ஶ்ரீநகர பெயர்பலகை பஜனை செய்யும் இடத்தில் உள்ளே நுழைந்தால் அம்பாள் ஶ்ரீசக்கரத்தில் ஶ்ரீமத்மஹாராணியாக கொலு வீற்றுருக்கிறாள். அவளது காலடியில் ஶ்ரீ பாலாதிரிபுர சுந்தரி. அம்பாளின் பின்புறம் அழகிய சடையுடன் கூடிய நீண்ட பின்னலிட்ட கூந்தல். பின்பறம் மஹாதிரிபுரசுந்தரி #பஞ்சப்ரதேசசீனா# என்ற லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஏற்ப அமர்ந்து இருக்கும் ஒவியம். அங்கே ...

அம்பாள் : எப்படிபட்டவள் - 1.

Image
 அம்பாள் : எப்படிபட்டவள் - 1. அழகு – அன்புகளின் முழுமை :  தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி). அவள் அழகே உருவானவள் என்பது போல அன்பே உருவானவளும்!  அன்பே அழகாக ஆகி உருவானவள். எந்த பக்ஷணமானாலும் அதற்குத் தித்திப்பைத் தருவது சர்க்கரை என்கிற மாதிரி,  நாம் எங்கெங்கே எந்தெந்த அழகைக் கண்டாலும் அதையெல்லாம் அழகாக்கும் தாய்ச் சரக்கு அவள்தான்!  பிரம்ம சக்தியான அவளுடைய பூர்ண அழகின் துளித்துளிதான் மற்ற அழகுகளிலெல்லாம் தெறித்திருக்கிறது.  இப்படியே நாம் பார்க்கிற அத்தனை அன்புகளுக்கும் மூலமாயிருப்பதும் அவள் தான். அவளுடைய அருள் உள்ளமே தான் அழகு வெள்ளமான ரூபமாக ஆகியிருக்கிறது. அன்பு என்பது ரூபமில்லாத தத்வம்.  நாம் பார்க்கிற லோகத்திலே, அன்போடு இருப்பது,  வெளி ரூபத்தில் அழகில்லாமலும் இருக்கிறது; அன்பு இல்லாமலிருப்பது வெளி ரூபத்தில் அழகாகவும் இருக்கிறது. ஆனாலும் அன்பு வந்துவிட்டால், எந்த ரூபத்திலும் அது அவயவ லக்ஷணத்தை மீறி ஒரு  ஸெளந்தர்ய சோபையைக் கொடுத்து விடுகிறது. அதாவது அரூபமான அன்பு எப்படியோ ரூபத்திலேயே பிரதிபலித்துவிடுகிறது.  இப்படி ரூபத்தில் பிரதிபலிக்க மட்...

காஞ்சி மஹாபெரியவாவின் #ஸ்ரீலலிதாஸ்பதநாமாவளி#.

Image
 காஞ்சி மஹாபெரியவாவின் #ஸ்ரீலலிதாஸ்பதநாமாவளி#. ஒருமுறை காஞ்சி மகா பெரியவாவை சந்தித்த பக்தர்கள் ஒருவர் அன்னை பராசக்தியின் அருளை பெறுவதற்கு எந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்?. எந்த மந்திரத்தை சொன்னால் அன்னையின் ஆயிரம் நாமங்கள் கொண்ட லலிதா சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைக்கும்? லலிதாசகஸ்ரநாமம் தெரியாதவர்கள் என்ன மந்திரத்தை சொல்லி அம்பிகையை வழிபட்டால் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என கேட்டார். அந்த பக்தருக்காக, தன்னுடைய உள்ளுணர்வால் அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் இருந்து 7 நாமங்களை தேர்வு செய்து கூறினார் காஞ்சி மஹாபெரியவா.  இதற்கு ஸ்ரீ லலிதா ஸ்பத நாமாவளி என்று பெயர். இந்த 7 நாமங்களை சொன்னால் ஆயிரம் திருநாமங்களால் அன்னை பராசக்தியை போற்றி வழிபட்ட புண்ணிய பலன் கிடைக்கும். 1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ மாத்ரே நம:  என்னும்  முதல் நாமாவளியே உயர்ந்தது தான்.  மாதா என்றால் அன்னை.  தாய்க்கு நமஸ்காரம் என்பது இதன் பொருள்.  தெய்வீக பெண் ஆற்றலால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பிரபஞ்சத்தின் படைப்பு சக்தியைத் தட்டுகிறது. ஓம் ஸ்ரீ மாத்ரே  நம  எல்லா...

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

Image
 பகுதி 85. துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# ஸிஞ்ஜாநமணி மஞ்ஜீரமண்டிதா ஶ்ரீபாதாம்புஜா  அழகிய ஒளிரும்  இரத்தினங்களால் ஆன சிலம்புகளை அணிந்த கால்களை உடையவள். ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா தாமரைப் போன்ற மென்மையான கால்களை உடையவள். தாமரைக்கும் அம்பிகையின் திருவடிக்கும் என்ன ஒப்புமை எனில், தாமரை மென்மையானது. அம்பிகையின் திருவடியும் மென்மையானது.  தாமரை வாசம் மிகுந்தது. அம்பிகையின் திருவடியும் வாசம் மிகுந்தது.  தாமரை குளத்தில் பூக்கக் கூடியது. அம்பிகையினுடைய திருவடி பக்தனுடைய மனம் என்கிற குளத்தில் பூக்கக் கூடியது. ஸ்வாதீநவல்லபா ஸ்வதீனா வல்லபா =  அவர் தனது அன்பான சிவனை சாராதவர்,  அதாவது (அவரது சுதந்திர விருப்பத்தில் இருப்பவர்) * ஸ்வாதீனா =  சுய-நிலை /சுயாதீனமான / இலவச விருப்பமுள்ள வல்லபா =  காதலன் அல்லது  கணவர் - பிரியமானவர்  அங்க என்றால் உடல். சில அறிஞர்கள் அங்காவை மடி என்று குறிப்பிட்டு  "சிவனின் மடியில் அமர...

கர்மா என்ன செய்யும்

Image
 கர்மா என்ன செய்யும் நம் பிறப்பே கர்மாவை பொறுத்தது என்கிறது சனாதனதர்மம். சைவசித்தாந்தம் மூன்று மலங்கங்களை குறிப்பிடுகிறது. அவை ஆணவம் கன்வம் மாயை இந்த மூன்றையும் கடந்தால் தான் நாம் மூலம் அதாவது பரபிரம்மத்தை அடையலாம். மஹான்கள் கர்மாவை கழிக்கவேண்டும் என்பதை நன்கு உணர்ந்தார்கள். அதை எவ்வாறு கடப்பது என்பதே இந்த பதிவு. கர்மாவை நாம் கடந்துவிட முடியாது... கர்மாவிலிருந்து தப்ப வழி உள்ளதா? எனக் கேட்டான் நண்பன் ஒருவன். நிச்சயமாக இல்லை என்றேன் நான். எப்படி நீ இவ்வளவு உறுதியாகக் கூறுகிறாய்? என்றான்.  அதற்கு அவனுக்கு நடந்த நிகழ்வு ஒன்றைச் சொன்னேன். திருவண்ணாமலையில் நீண்ட காலம் வாழ்ந்த மகான் யோகி ராம் சுரத்குமார். இவரை "விசிறி சுவாமிகள்" என்றும் பக்தர்கள் அன்போடு அழைப்பார்கள்.  சிலர் இவரை "சிரட்டைச் சாமியார்" என்றும் அழைப்பார்கள். சென்னையில் மருத்துவராகப் பணியாற்றியவர், என் குடும்ப நண்பரின் மகன். அவருடைய தந்தையோடு திருவாண்ணாமலை சென்று அந்த மகானைப் பார்த்து வர வேண்டும் என நினைத்து புறப்பட்டார்.  மருத்துவர் அவரை தரிசித்த போது அந்த மகான் கையில் இருந்தது ஒரு புண். அதில் கொசுவும் ஈக்கள...

பாரதியின் பார்வையில் அம்பாளின் சொரூபம். அம்பாளின் சொரூபம்

Image
 அம்பாளின் சொரூபம்-5 பாரதியின் பார்வையில் அம்பாளின் சொரூபம். பாரதியின் அனைத்து எண்ணங்களையும் ஒன்றுபடுத்தி எழுதியது போல் ஒரு வரிகள். சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு இறைவா இறைவா… தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய் கொடுமை அழித்துவிட கொள்கை ஜெய்த்துவிட  சக்தி கொடு நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும் சக்தி கொடு ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -பராசக்தி  ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்  ஓம்சக்தி ஓம்சக்தி- ஓம்சக்தி ஓம்சக்தி  ஓம்சக்தி ஓம்சக்தி ஓம  1.கணபதிராயன் -அவனிரு  காலைப்  பிடித்திடுவோம்  குணமு யர்ந்திடவே-விடுதலை  கூடி மகிழ்ந்திடவே (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 2.சொல்லுக் கடங்காவே-பராசக்தி  சூரத் தனங்கலெல்லாம்; வல்லமை தந்திடுவாள்-பராசக்தி  வாழியென் றேதுதிப்போம் (ஓம்சக்தி ஓம்சக்தி ஓ)ம்   அம்பாள் உபசாகன் பாரதியின் எண்ணம் எல்லாம் அந்த...

ஜீவன் முக்தி/Liberation பகுதி 84

Image
 பகுதி 84. ஜீவன் முக்தி/Liberation லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்#. #ச்ருதிஸீமந்தஸுந்தூரிக்ருதபாதப்ஜதூலிகா# ஸ்ருதி ஸீமந்த குல சிந்தூரீ கிருத பதப்ஜா தூலிகா  தாமரை பாதத்தின் தூசியை சிந்தூரமாக உடையவளே. வேத அன்னையின் முடி பிரிந்ததில் நிரம்புகிறாள். #சௌந்தயலஹரி# வேதம் தாங்கும் பாதம் பரகாயப் ப்ரவேசம் ஜீவன் முக்தி #சௌந்தயலஹரி# ஶ்ருதீனாம் மூர்தனோ ததாதி தவ யௌ ஷேகரதாய மம’பி ஏதௌ மாதஹ் சிரஸி தயாய தேஹி சரணௌ | யயோஹ் பாத்யம் பாதஹ் பசுபதி-ஜட-ஜூத-தாதினி யயோர் லக்ஷ-லக்ஷ்மிர் அருண-ஹரி-சூடாமணி-ருச்சிஹ் || தவா – உங்களுடையது;  யௌ காரணௌ – அந்த பாதங்கள்; ஸ்ருதினாம் மூர்த்தனா - வேதங்களின் கிரீடம்,  அதாவது. உபநிஷத்-கள்;  ததாதி – அணிந்து;  ஷேகரதாயா - கிரீடமாக அணிந்து; ஏதௌ    - உங்கள் பாதங்கள்;  மம ஷிரஸி அபி தயாய தேஹி – இரக்கத்தால் (உன் பாதங்களை) என் தலையில் வை;    யயோஹ் பாத்யம் பாதஹ்- (இது போன்றது) உங்கள் புனித பாதங்களைக் கழுவுதல்;  பசுபதி-ஜட-ஜூத-தாதினி- சிவனின் முடியில் வசிக்கும்...

அம்பாளின் சொரூபம் -4

Image
 அம்பாளின் சொரூபம் -4 அம்பாள்51அக்ஷ்ரங்களின் ரூபங்களாக இருக்கிறாள் என்கிறது லலிதா சஹஸ்ர நாமம். (578. மாத்ருகாவர்ணரூபிணி மாத்ருகா என்றால் 'ஆ' முதல் 'க்ஷ' வரையிலான எழுத்துக்கள்.  'க்ஷர' என்றால் அழியக்கூடியது.  'அக்ஷரா' என்றால் அழியாதது. இந்திய மொழிகளில்,  எழுத்துக்கள் 'அக்ஷர்' அல்லது 'அக்ஷரா'.  ஒவ்வொரு எழுத்தும் தெய்வீக தாயின் சக்தி மற்றும் நிறத்தைக் குறிக்கிறது.  ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தெய்வம் உண்டு.  ஒவ்வொரு தெய்வத்திற்கும் சக்தி, நிறம் மற்றும் ஆயுதங்கள் உள்ளன. மாத்ருகா வாஷிநீ யுக்தாம் யோகிநீபி ஸமன்விதாம் காந்தத்வாராதி ஸஹிதாம் ஸம்ஸ்மரேத் த்ரிபுராம்பிகாம் பொருள் -  வசினிய சக்திகள்,  யோகினிகள் மற்றும்  மாத்ருக்கள் போன்ற வடிவமான திரிபுராம்பிகையை நான் பிரார்த்திக்கிறேன். அனைத்து அக்ஷர தேவதைகளும் சனத்குமார சம்ஹிதையில் விளக்கப்பட்டுள்ளன.  அதில், அக்ஷரங்கள் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  1. ஸ்வராத்மிகா சக்திகள் -  இவை 'ஆ' முதல் 'ஆஹா' வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.  இந்த சக்திகளுக்கு 8 கைகள் உள்ளன.  அவர...

அம்பாளின் ஸ்வரூபம் : 3

Image
 அம்பாளின் ஸ்வரூபம் : 3 பெரியவா வாக்கு அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்? சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது?  அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள்.  அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது?  சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.  ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் . ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. மகா பாபங்களைச் செய்து – காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து,  ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத  நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும்,  கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்னபூரணேஸ்வரியானவள் அம்பாள் தான். அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.  அம்பாள் ஸ...

அம்பாளின் ஸ்வரூபம் : 2

Image
  அம்பாளின் ஸ்வரூபம் : 2 பெரியவா வாக்கு இப்படித்தான் பிரபஞ்சத்தில் ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள் காரியங்கள் ஆகியவற்றில் பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இவை எல்லாம் ‘ #சொல் #என்றால், ‘ #பொருளாக # அந்த மூலப்பொருள் இருக்கிறது. அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால் நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான். உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள், காரியங்கள் எல்லாமும் அவள்தான். அவளின்றி நம் சரீரம், மனசு, உயிர் எதுவுமில்லை. ‘சரீரம் த்வம் சம்போ:– நீ பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய்’ என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசார்யாள் அடுத்த ஸ்லோகத்தில் நீ தான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார். அந்த மூலமான மனஸிலிருந்து, சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது. அது மேலும் மேலும் ஸ்தூலமாகி, காற்று, அக்னி, ஜலம், மண் எல்லாம் வந்தன. இதெல்லாமும் நீதான் என்கிறார். நீ இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை என்கிறார்; த்வயி பரிணதாயாம் நஹி பரம். ‘சம்பு’ என்ற உயிருக்கு நீயே சரீரம் என்று சொன்னாலும், உயிர், உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான். நீயேதான் #விசுவம் #...

எதிரிகள் அடிபணிய Subduling enemies.காமன் படைகம்கலன்கள்

Image
 பகுதி 83. இந்த பதிவின் நோக்கம் லலிதா சஹஸ்ர நாமம் என்பது மூலம் அதன் சமஸ்கிருதம் ஆச்சாரியிரின் சௌந்தயலஹரி க்ரந்தம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு தான் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி. அதனால் தான் இதை மூன்றையும் தொடர்ப்புபடுத்தி இந்த பதிவுகள். இவற்றில் வாக்தேவதைகளின் சிந்தனையும் ஆச்சாரியர் மற்றும் பட்டரின் சிந்தனையும் ஒன்றே அது அம்பாளிலைப் பற்றியதே என்பதற்காக இந்த பதிவுகள். லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# #இந்த்ரகோபபரிக்ஷிப்தஸாமரதூணாபஜங்கிகா#. அன்னையின் கனுகால்கள் மன்மதனின் அம்பறாதூணிகளாக சொல்லி இருக்கிறார்கள். #சௌந்தயலஹரி#. எதிரிகள் அடிபணிய Subduling enemies. காமன் படைகம்கலன்கள்  (சதுரங்க சனிய ஸ்தம்பனம்) "பரஜேய்தும் ருத்ரம் த்விகுணஷரகர்பௌ கிரிஸுதே நிஷங்கௌ ஜாங்கே தே விஷமவிஷிகோ பாதமக்ருதா! யதாக்ரே த்ருஷ்யந்தே தஷாஷரபலாஹா பாதயுகலீ நகாத்க்ரச்சாத்மானாஹ ஸுரமகுதாஷாநைகாநிஷ்காநிஷ்டாஷாநைகநிஷ்காநிஷ்காநிஷ்காநிஶ்சரகர்பௌ கிரிஸுதே. அம்மா! உன்னுடையக கணுகாகால்களினது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பற்த்துணிகள் மாதிரி...

அம்பாளின் சொரூப வர்ணணை

Image
 அம்பாளின் ஸ்வரூபம் : 1 பெரியாவாளின் வாக்கு தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) “நீ தான் பரமேசுவரன் சரீரம்” என்று  ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார்.  சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது. பல சரீரங்களுக்குள் பல உயிர்கள் இருக்கின்றன.  இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது.  அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் #பரமேசுவரன்# என்றால்,  அதன் இத்தனை தோற்றங்களுமே #பராசக்தி#. ஸர்வரூபிணி/லோகமாதா/லோகஜனனி. இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும், அது இவற்றுக்குப் பிராணனாகவும் இருக்கிறது. பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி.  இது அத்தனையும் ஸாக்ஷாத் அம்பாள் தான்.  உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன.  உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஓடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது.  அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால்,  அந்த உடம்புக்குச் ...