குருமண்டலம்

 திதி நித்யாவிற்கு


#ஶ்ரீதேவிகட்கமாலாஸ்தோத்திரம்


பிறகு


#குருமண்டலம்



தெய்வீக அன்னையின் குணங்களும் அவளை வழிபட்டு அதன் மூலம் முக்தி அடைந்த புதனிர்களின் பெயர்களும்.


கீழ்க்கண்ட முக்தி அடைந்த புனிதர்களின் பெயர்களை உச்சரிக்கிறேன்.


பரமேஸ்வர பரமேஸ்வரி - 


தெய்வங்களின் தெய்வம்.


மித்ரேசமயி -


நட்பின் தெய்வம்.


ஷஷ்டீசமயி -


கந்தனின் துணைவியாக விளங்குபவன்.


உட்டீசமயி -


சந்திரனைப் போல வியாபித்திருப்பவள்.


சர்யாநாதமயி -


அனைத்து சடங்குகளிலும் வியாத்திருப்பவள்.


லோபாமுத்ரிமயி -


லோபாமுத்திரை முனிவராக வியாப்பிபவள்.


அகஸ்திமயி -


அகஸ்திய முனிவராக வியாபிப்பவள்.


காலதாபனமயி -


காலங்காலமாக தவமிருப்பவள்.


தர்மச்சாராயாமயி -


தர்மம் கற்பிக்கும் ஆரிசியர்களுக்குள் வியாதிருப்பவள்.


முக்தகேசீஸ்வயமயி -


தவழும் முடியுடன் இருப்பவள்.


தீபகலாநாதமயி -


விளக்கின் சுடர் போன்றவள்.


விஷ்ணுதேவமயி - 


விஷ்ணுவில் வியாத்திருப்பவள்.


பிரபாகரதேவமயி -


சூரிய பகவானில் வியாபித்திருப்பவள்.


தேஜோதேவமயி 


பிரகாசிப்பவள்.


மனோஜதேவமயி -


ஆசைக் கடவுளை வியாபிக்கும் தெய்வம்.


கல்யாணதேவமயி -


எப்பொழுதும் மங்களரமானவள்.


ரத்னதேவமயி -


ரத்தினம்போல் குவிந்திருப்பவள்.


ஶ்ரீராமானந்தமயி -


ராமரின் மகிழ்ச்சியில் வியாத்திருப்பவள்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).