#சர்வசித்திபிரதாசக்கரம் - எட்டாவது ஆவரணம்
#சர்வசித்திபிரதாசக்கரம்
முதல் 4தேவிகள் ஆயுதம் ஏந்தியவர்கள்.
பாணினி - ஓலி(இசை),
தொடுதல்(உணர்வு),
வடிவம்(அழகு),
சுவை(இனிப்பு),
வாசனை(நறுமணம்)
ஆகிய ஐம்புலன்களலக் குறிக்கும் மன மதனின் 5மலர்களைக் கொண்ட அம்பு ஏந்தியவன்.
சாபினி - கரும்பு விலா ஏந்தியவள்
பாசினி - கவர்திழுக்கும் அன்பையுடையவள்
அங்குசினி - அங்குசம் வைத்திருப்பவள்/தீமைகளை விரட்டியடித்து கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தியுடையவள்.
மஹாகாமேஸ்வரி - காமேஸாவரரின்(சிவன்) மனைவி(ருத்ர சக்தி -பார்வதி)
மஹாவஜ்ரேஸ்வரி -வஜ்ரம் போன்ற வலிமை மிக்கவள்(விஷ்ணு சக்தி - லக்ஷ்மி)
மஹாபகமாலினி -செழிப்பான மாலையை அணிந்தவள்(பிரம்மா சக்தி -சரஸ்வதி)
சர்வஸித்திபிரத சக்ரஸ்வாமினி-அனைத்து ஆனுமாஷ்ய சக்திகளையும் தோற்றுவிக்கும் சக்கரத்தின் தெய்வம்.
அதிரகசிய யோகினி - மிகமிக ரகசியமாக யோகா பயிற்சி செய்பவள்.
இந்த ஆவரணத்தின் ,லலிதா பிரதான வடிவம் (சக்கரேஸ்வரி)
திரிபுராம்பா -மூவுலகங்களின் தாயானவள்.
இசக்கரத்திற்குரிய முத்ராதேவி சராவபீஜா (அனைத்துக்கும் வித்தானவள்/மூலமாக இருப்பவள்)ஆவாள்.
இச்சக்கரத்தின் தேவி ஶ்ரீமகாமகாசயே(பேரண்டத்தின் பெரும் சிந்தனை செயல் முறையுடையவள்)ஆவாள்

Comments
Post a Comment