ஓம்பதாம்ஆவரணம்


 #ஓம்பதாம்ஆவரணம்.


சர்வ ஆனந்தமய சக்கரம் - ஒருபுள்ளி அல்லது பொட்டால்(பிந்து)ஆன பேரானந்தமயச் சக்கரம்.


ஒரு புள்ளியாலான இச்சக்கரத்திலா,சிவனும் சக்தியும் ஒன்றான நிலையில் இருக்கிறார்கள்.


தேவி பேரானந்தத்தில் திளைக்கிறாள். இது ஜீவனும் ஆத்மாவும் ஒன்றுப்பட்ட நிலையாகும்.


ஶ்ரீ ஶ்ரீ மஹாபட்டாரிகே -  மதிப்பிற்குரிய உயர்ந்த ராணி


சர்வாநந்தமய சக்ரஸ்வாமினி -எல்லாவிதமான மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்கரத்தின் தெய்வம்.


பராபர ரஹஸ்ய யோகினி - மிகமிக அதிரகசியமாக யோக பயிற்சி செய்பவள்.


இந்த ஆவரணத்தில் லலிதாவின் பிரதான வடிவம்(சக்கரேஸ்வரி)


மஹாமஹா ஶ்ரீச ரநகரசாம்ராஜ்ஜினி -ஶ்ரீ சக்கரத்தின் பெரிய ஆழ்நிலை உணர்வுள்ள பேரரசி.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).