ஒம்பதாவதுஆவரணம்

 #ஒம்பதாவதுஆவரணம்



ஒம்பதாவது ஆவரணங்களை கட்டுப்படுத்தும் ஓம்பது தேவதைகள்.


திரிபுரா - விழிப்பு, கனவு உறக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் கட்டுப்படுப்படுத்துகிறவள்.


திரிபரேசி - மூவுலகையும் கட்டுப்படுத்தும் தெய்வம்


திரிபுரசுந்தரி - மூவுலகிலும் மிக அழகானவள்


திரிபுரவாசினி - மூவுலகிலுமா வாழ்பவள்


திரிபுராஶ்ரீ - மூவுலக செல்வங்களை உடையவள்.


திரிபுரமாலினி - மூவுலகங்களையும் மாலையாக அணிந்திருப்பவள்.


திரிபுராசித்தே - மூவுலங்களையும் அனுமாஷ்ய சக்திகளை சாதாதியமாக்கக்கூடியவள்.


திரிபுரம்பா - மூவுலங்களின் தாயானவள்


மஹாதிரிபுரசுந்தரிஸ-மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியானவள்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).